புதுவை ஆளுநர் பொறுப்பு: ராம்மோகன் ராவிடம் ஒப்படைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாண்டிச்சேரி ஆளுநர் மல்கானியின் மறைவு காரணமாக, அம் மாநில துணை நிலை ஆளுநர் பொறுப்பை, தமிழகஆளுநர் ராம்மோகன் ராவே கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை துணை நிலை ஆளுநராக இருந்து வந்த மல்கானி கடந்த 27ம் தேதி இறந்தார். இதையடுத்து அப்பதவிகாலியாகி விட்டது.
இந் நிலையில் தமிழக ஆளுநர் ராம் மோகன் ராவ், புதுவை துணை நிலை ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாகக்கவனித்து வருவார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications