பார்வையற்றோர் பள்ளி மாணவிகள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சியில் உள்ள பார்வையற்றோர் பள்ளியின் மாணவிகள் அடிப்படை வசதிக் குறைவு மற்றும் ஆங்கிலம், கணிதபாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று உண்ணாவிரதம் இருந்தனர்.
10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஆங்கிலமும், கணிதமும் கற்றுத்தர ஆசிரியர்கள் போதுமான அளவு இல்லை என்றுபள்ளி நிர்வாகமும் ஒத்துக்கொண்டுள்ளது.
இந்தக் குறைகளை சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிர்வாகிகள் கூறிகின்றனர்.












Click it and Unblock the Notifications