பறவைகள் பாதுகாப்புக்கு மறைந்த கல்பனா சாவ்லா ரூ.1.5 கோடி வழங்கிய நிதி
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்:
மறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா பறவைகள் பாதுகாப்புக்கு ரூ.1.5 கோடி நிதி அளித்துளளார்.
அமெரிக்க ராக்கெட் வெடித்துச் சிதறியதில் உயிரிழந்த இந்திய விண்வெளி வீராங்கனையான அவர் பறவைகள்பாதுகாப்பு அமைப்பான நேஷனல் அடுபூன் சொசைட்டி என்ற அமைப்புக்கு ரூ.1.5 கோடி நிதி அளித்துள்ளார்என்பது தெரிய வந்துள்ளது.
நன்கொடை வழங்கிய கல்பனா சாவ்லாவுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அவரது பெயர் ஆடுபான்அலுவலகத்தில் கிரானைட் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications