For Daily Alerts
Just In
பறவைகள் பாதுகாப்புக்கு மறைந்த கல்பனா சாவ்லா ரூ.1.5 கோடி வழங்கிய நிதி
நியூயார்க்:
மறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா பறவைகள் பாதுகாப்புக்கு ரூ.1.5 கோடி நிதி அளித்துளளார்.
அமெரிக்க ராக்கெட் வெடித்துச் சிதறியதில் உயிரிழந்த இந்திய விண்வெளி வீராங்கனையான அவர் பறவைகள்பாதுகாப்பு அமைப்பான நேஷனல் அடுபூன் சொசைட்டி என்ற அமைப்புக்கு ரூ.1.5 கோடி நிதி அளித்துள்ளார்என்பது தெரிய வந்துள்ளது.
நன்கொடை வழங்கிய கல்பனா சாவ்லாவுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அவரது பெயர் ஆடுபான்அலுவலகத்தில் கிரானைட் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது.
Comments
vijay chennai astrology surya Ajith Pooja madhavan kodaikanal simran kiran thunder electricity mani kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Tuesday, November 4, 2003, 5:30 [IST]