பறவைகள் பாதுகாப்புக்கு மறைந்த கல்பனா சாவ்லா ரூ.1.5 கோடி வழங்கிய நிதி

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்:

மறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா பறவைகள் பாதுகாப்புக்கு ரூ.1.5 கோடி நிதி அளித்துளளார்.

ஹரியானாவில் பிறந்து இந்தியாவில் பொறியியல் கல்வி கற்று அமெரிக்காவின் விண்வெளித் துறையில்பணியாற்றியவர் கல்பனா சாவ்லா.

அமெரிக்க ராக்கெட் வெடித்துச் சிதறியதில் உயிரிழந்த இந்திய விண்வெளி வீராங்கனையான அவர் பறவைகள்பாதுகாப்பு அமைப்பான நேஷனல் அடுபூன் சொசைட்டி என்ற அமைப்புக்கு ரூ.1.5 கோடி நிதி அளித்துள்ளார்என்பது தெரிய வந்துள்ளது.

நன்கொடை வழங்கிய கல்பனா சாவ்லாவுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அவரது பெயர் ஆடுபான்அலுவலகத்தில் கிரானைட் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+