For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பறவைகள் பாதுகாப்புக்கு மறைந்த கல்பனா சாவ்லா ரூ.1.5 கோடி வழங்கிய நிதி

By Staff
Google Oneindia Tamil News

நியூயார்க்:

மறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா பறவைகள் பாதுகாப்புக்கு ரூ.1.5 கோடி நிதி அளித்துளளார்.

ஹரியானாவில் பிறந்து இந்தியாவில் பொறியியல் கல்வி கற்று அமெரிக்காவின் விண்வெளித் துறையில்பணியாற்றியவர் கல்பனா சாவ்லா.

அமெரிக்க ராக்கெட் வெடித்துச் சிதறியதில் உயிரிழந்த இந்திய விண்வெளி வீராங்கனையான அவர் பறவைகள்பாதுகாப்பு அமைப்பான நேஷனல் அடுபூன் சொசைட்டி என்ற அமைப்புக்கு ரூ.1.5 கோடி நிதி அளித்துள்ளார்என்பது தெரிய வந்துள்ளது.

நன்கொடை வழங்கிய கல்பனா சாவ்லாவுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அவரது பெயர் ஆடுபான்அலுவலகத்தில் கிரானைட் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X