திமுக மகளிர் அணித் தலைவி படுகொலை
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி மாவட்ட மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் ராஜாமணி திருச்சி அருகே துவாக்குடியில் படுகொலைசெய்யப்பட்டார்.
திருச்சி துவாக்குடியில் வசித்து வந்தவர் ராஜாமணி (வயது48) இவர் மாவட்ட மகளிர் அணி ஒருங்கிணைப்பாளராகஇருந்து வந்தார். துவாக்குடி பகுதியில் மொபட்டில் வந்து கொண்டிருந்தபோது, ராஜாமணியை, அடையாளம்தெரியாத சிலர் தடுத்து நிறுத்தி பயங்கர ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பினர்.
முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.குற்றவாளிகளைப் பிடிக்க வலை வீசப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications