நெருக்கடி நிலை வாபஸ்: சந்திரிகா அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் நேற்று முன் தினம் பிரகடனப்படுத்தப்பட்ட நெருக்கடி நிலையை அதிபர் சந்திரிகா குமார துங்காஇன்று திரும்பப் பெற்றுக் கொண்டார். அதே நேரத்தில் ராணுவத்திற்குக் கூடுதல் அதிகாரங்கள் அளிக்கத்திட்டமிட்டுள்ளார்.
இந் நிலையில் இன்று நெருக்கடி நிலையைப் பிரகடனத்தைத் திரும்பப் பெறுவதாக அதிபர் சந்திரிகாஅறிவித்துள்ளார். அதே நேரத்தில் ராணுவத்திற்குக் கூடுதல் அதிகாரங்கள் அளிப்பது தொடர்பாக ஆலோசித்துவருவதாக அவரது செய்தித் தொடர்பாளர் நெவியல்லி நனயக்கரா தெரிவித்தார்.
அதிபர் சந்திரிகாவின் இந்த நடவடிக்கைக்கு காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாக்கப்படவில்லை. இந்நிலையில் பிரதமர் ரணில் இன்று நாடு திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications