For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பத்திரிகையாளர்கள் சார்பாக இலவசமாக வாதாட தயார்: ப.சிதம்பரம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

உச்சநீதி மன்றத்தில் பத்திரிக்கையாளர்கள் சார்பில் இலவசமாக வாதாடத் தயார் என்று காங்கிரஸ் ஜனநாயகப்பேரவை பொதுச் செயலாளர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார்.

இந்து பத்திரிகை ஊழியர்கள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட 15 நாள் சிறைக் காவலை எதிர்த்து அப் பத்திரிகையின்சார்பாக உச்சநீதிமன்றத்தில் நாளை மனுத்தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந் நிலையில் ப.சிதம்பரம் இந்த வழக்கில் பத்திரிக்கையாளர்கள் சார்பில் இலவசமாக வாதாடத் தயாராகஇருப்பதாக அறிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X