For Daily Alerts
Just In
பத்திரிகையாளர்கள் சார்பாக இலவசமாக வாதாட தயார்: ப.சிதம்பரம்
சென்னை:
உச்சநீதி மன்றத்தில் பத்திரிக்கையாளர்கள் சார்பில் இலவசமாக வாதாடத் தயார் என்று காங்கிரஸ் ஜனநாயகப்பேரவை பொதுச் செயலாளர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார்.
இந்து பத்திரிகை ஊழியர்கள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட 15 நாள் சிறைக் காவலை எதிர்த்து அப் பத்திரிகையின்சார்பாக உச்சநீதிமன்றத்தில் நாளை மனுத்தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந் நிலையில் ப.சிதம்பரம் இந்த வழக்கில் பத்திரிக்கையாளர்கள் சார்பில் இலவசமாக வாதாடத் தயாராகஇருப்பதாக அறிவித்துள்ளார்.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran secretariat electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Sunday, November 9, 2003, 5:30 [IST]