For Daily Alerts
Just In
மாணவனை பெல்ட்டால் அடித்த ஆசிரியர்!
சென்னை:
பள்ளி மாணவனை, பெல்ட்டால் அடித்ததாக கூறப்பட்ட புகாரையடுத்து ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருபவர் அஸ்வின் ராஜ். இவர் சில பாடப்புத்தகங்களை பள்ளிக்கு எடுத்து வரவில்லை போலும். இதனால், அஸ்வின் ராஜை ஆசிரியர் அன்புமணி தான்கட்டியிருந்த பெல்ட்டைக் கழற்றி சரமாரியாக அடித்துள்ளார்.
காயமடைந்த மாணவன் தலைமை ஆசிரியடம் புகார் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து ஆசிரியர் அன்புமணியைபள்ளித் தலைமை ஆசியர் கண்டித்துள்ளார். இதுகுறித்து அஸ்வின் ராஜின்தந்தை போலீஸீல் புகார் கொடுத்தார்.இந் நிலையில் ஆசிரியர் அன்புமணி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம்தெரிவித்துள்ளது.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran secretariat electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Sunday, November 9, 2003, 5:30 [IST]