திருப்பதி கோயில் கருவறையில் லஞ்சம் வாங்கிய ஊழியர் கைது
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோயில் கருவறையில் கடவுளைத் தரிசிக்கக் கூடுதல் நேரம் ஒதுக்கித் தருவதாக் கூறிபக்தர்களிடம் லஞ்சம் வாங்கிய தேவஸ்தான ஊழியர் ஒருவர் கையும், களவுமாகப் பிடிபட்டார்.
கோயில் கருவறையில் பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஊழியர் ஒருவர் பக்தர்கள்குழுவிடம் பணம் வாங்கியது கண்காணிப்புக் தொலைக்காட்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்று அந்த ஊழியரை லஞ்சப்பணத்துடன் கைது செய்தனர். பின்னர் விசாரணையில் பக்தர்கள் கடவுளைத் தரிசிக்க கூடுதல் நேரம் ஒதுக்கித்தருவதற்கு லஞ்சம் வாங்கியதாக அந்த ஊழியர் ஒத்துக் கொண்டுள்ளார்.
எப்பொழுதும் கூட்டம் அதிகமாக இருக்கும் திருப்பதி கோயிலில் பக்தர்கள் மிகக் குறைவான நேரமே கடவுளைத்தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications