புலி ஆதரவு வழக்கில் பழ. நெடுமாறன் விடுதலை
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் பேசியதாகக் கூறப்பட்ட வழக்கில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 1992ம் ஆண்டு திண்டுக்கல்லில் தமிழர் தேசிய இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. அதில், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் நெடுமாறன் பேசியதாகக் கூறி திண்டுக்கல் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நெடுமாறன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி அவரை விடுவித்தது. இந்த வழக்கின் தீர்ப்புக்காக நேற்று நெடுமாறன் திண்டுக்கல் கொண்டுவரப்பட்டிருந்தார். இதில் விடுதலை செய்யப்பட்டாலும் கூட பொடா வழக்கில் இன்னும் விடுதலையாகாத காரணத்தால், அவர் மீண்டும் கடலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications