For Daily Alerts
Just In
மார்ச் 1ல் பிளஸ் டூ தேர்வுகள் தொடக்கம்
சென்னை:
தமிழகம் முழுவதிலும் பிளஸ் டூ தேர்வுகள் வரும் மார்ச் 1ம் தேதி தொடங்குகின்றன.
பிளஸ் டூ மற்றும் பத்தாவது வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதிகளை பள்ளிக் கல்வி இயக்குநரகம்அறிவித்துள்ளது.
அதன்படி, மார்ச் 10ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை பிளஸ் டூ தேர்வுகள் நடக்கின்றன. அதேபோல, பத்தாவதுவகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடக்கின்றன.
மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளித் தேர்வுகளும் ஏப்ரல் 1ம் தேதி தொடங்குகின்றன.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran secretariat electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Wednesday, November 12, 2003, 5:30 [IST]