காவல் நிலையத்தில் காதலர்களை சேர்த்து வைத்த போலீஸ்
சென்னை:
ஜாதி மற்றும் பணத்தைக் காரணம் காட்டி காதலர்களைப் பிரிக்க நினைத்தவர்களிடமிருந்து காதலர்களை மீட்டுஅவர்களுக்கு காவல் துறையினரே கல்யாணம் செய்து வைத்தனர்.
சென்னை, பரங்கிமலைப் பகுதியைச் சேர்ந்தவர் பிங்கி. 20 வயதான இவர் பொறியியல் கல்லூரியில் படித்துவருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ரூபன். இவர் தனியார் வங்கியில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.
இருவரும் காதலித்தனர். ஆனால் இந்தக் காதலுக்கு வழக்கம் போல பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ரூபன்சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், வசதியில்லாதவர், வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்பதாலும்பிங்கியின் பெற்றோர், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் காதலில் உறுதியாக இருந்த இருவரும், வீட்டை விட்டு வெளியேறி, பரங்கிமலைக் காவல் நிலையத்தில்தஞ்சமடைந்தனர். அவர்களுக்கு காவல்துறையினர் அடைக்கலம் தந்து திருமணத்தையும் நடத்தி வைத்தனர்.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications