ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்:

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 300 மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டு மீன்களைப்பறித்துச் சென்றனர். இந்தத் தாக்குதலில் 4 ராமேஸ்வரம் மீனவர்கள் படுகாயமடைந்தனர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 300 மீனவர்கள் ஏராளமான படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர்.தனுஷ்கோடிக்கும்-தலைமன்னாருக்கும் இடையே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, பல்வேறுபடகுகளில் அங்கு வந்த இலங்கை மீனவர்கள், தமிழக மீனவர்கள் மீது பயங்கரமாக தாக்குதல் நடத்தினர்.

தமிழக மீனவர்களின் வலைகளை கிழித்த அவர்கள், மீன்களையும் பறித்துக் கொண்டு சென்றனர். இந்தத்தாக்குதலில் தமிழக மீனவர்கள் 4 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் ராமேஸ்வரம் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+