திமுக வழக்கறிஞர் கொடும்பாவி எரிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா மீது டான்சி வழக்கைத் தொடர்ந்த திமுக வழக்கறிஞர் ஆலந்தூ பாரதியின் கொடும்பாவியைஅதிமுகவினர் எரித்தனர்.
இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட தகவல் கிடைத்தவுடன் மாநிலம்முழுவதும் அதிமுகவினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.
சென்னையில் ஆலந்தூர் பாரதியின் கொடும்பாவியை அதிமுகவினர் எரித்து, கருணாநிதிக்கு எதிராக கோஷம்போட்டனர்.












Click it and Unblock the Notifications