ஜெ. பதவி விலக மார்க். கம்யூனிஸ்ட் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
டான்சி நில பேரத்தில் ஜெயலலிதாவுக்கும் தொடர்பு இருப்பதாக உச்ச நீதிமன்றம் சந்தேகம் தெரிவித்துள்ளதாலும்,அதற்காக பரிகாரம் தேட வேண்டும் என்று கடுமையாக கண்டித்திருப்பதாலும் முதல்வர் பதவியில் இருந்து அவர்விலக வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
அக் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேலும் ஜெயலலிதா மீதானசொத்துக் குவிப்பு வழக்கை பெங்களூருக்கு மாற்றியபோதும் அவருக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளதுஉச்ச நீதிமன்றம்.
இந்த கண்டனங்களுக்கு தார்மீகப் பொறுப்பேற்று ஜெயலலிதா பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications