ஸ்ரீரங்கத்தில் 23ம் தேதி தொடங்கும் வைகுண்ட ஏகாதசி திருவிழா
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வரும் 23ம் தேதி முதல் வைகுண்ட ஏகாதசி திருவிழா21 நாள்கள் கொண்டாடப்பட இருக்கறது.
இந்த திருவிழாவில் ஒரு லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவிழாவை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் மணிவாசன் தலைமையில் இந்துஅறநிலையத் துறை அதிகாரிகள் கூடி விவாதித்தனர்.












Click it and Unblock the Notifications