தூக்கு தண்டனை: 8 தமிழர்களையும் காக்க மலேசியாவுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை

Subscribe to Oneindia Tamil

காரைக்குடி:

மலேசியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள 8 தமிழ் இளைஞர்களையும் காப்பாற்ற அந் நாட்டு அரசிடம்மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது என பா.ஜ.க. பொதுச் செயலாளர் ராஜா தெரிவித்தார்.

காரைக்குடியில் நிருபர்களிடம் பேசிய அவர்,

போதைப் பொருள் வைத்திருந்ததாக பொய்க் குற்றம் சாட்டப்பட்டு இந்த 8 தமிழர்களும் தூக்கு தண்டனையைஎதிர்நோக்கி சிறையில் அடைபட்டுள்ளனர்.

இவர்களைக் காப்பாற்ற மலேசிய அரசிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பேச்சு நடத்திவருகிறார்.

அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படியும், அவர்களை இந்திய சட்டத்தின்படி விசாரித்து நடவடிக்கைஎடுப்பதாகவும் சின்ஹா கூறியுள்ளார் என்றார் ராஜா.

  • மலேசியாவில் மரண தண்டணையை எதிர்நோக்கும் 8 தமிழர்கள்
    Mail this to a friend  Post your feedback  Print this page 
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+