கோவையில் ஆட்டோ ரிக்ஷா- லாரி மோதல்: 5 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

கோயம்புத்தூர் மாவட்டம் தெக்கலூரில் இன்று லாரி ஆட்டோ ரிக்ஷா மீது மோதியதில் அதில் பயணம் செய்த 5பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

லாரி அளவுக்கு மீறிய வேகத்தில் வந்ததால்தான் இந்த விபத்து நேர்ந்திருக்கிறது. இறந்தவர்களில் 3 பேர் பெண்கள்ஆவார். விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+