கோவையில் ஆட்டோ ரிக்ஷா- லாரி மோதல்: 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாவட்டம் தெக்கலூரில் இன்று லாரி ஆட்டோ ரிக்ஷா மீது மோதியதில் அதில் பயணம் செய்த 5பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
லாரி அளவுக்கு மீறிய வேகத்தில் வந்ததால்தான் இந்த விபத்து நேர்ந்திருக்கிறது. இறந்தவர்களில் 3 பேர் பெண்கள்ஆவார். விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications