For Daily Alerts
Just In
பெட்ரோல், டீஸல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்வு
டெல்லி:
மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீஸல் விலையை லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வுநேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா பொருட்களின் விலை உயர்வைப் பொறுத்து உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசலின்விலை மாதத்தின் 1 மற்றும் 15ம் தேதிகளில் புதிய விலைகள் அறிவிக்கப்படுகிறது.
இதன்படி நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 34.63ல் இருந்து ரூ. 35.71ஆகவும், டீஸல் விலை லிட்டருக்கு ரூ.22ல் இருந்து 23.11 ஆகவும் உயர்ந்துள்ளது.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Tuesday, December 16, 2003, 5:30 [IST]