இந்திக்காக வருந்தும் வாஜ்பாய்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சுதந்திரம் பெற்று 56 ஆண்டுகளாகியும் இந்தி மொழியை தேசிய அளவில் ஆட்சி மொழியாக்க முடியவில்லையேஎன்று வருத்தம் தெரிவித்துள்ளார் பிரதமர் வாஜ்பாய்.
‘காந்தி ஸ்மிர்தி அண்ட் தர்ஸன் சமிதி’ என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ‘மகாத்மா காந்தியும் தேசியஅரசியலில் இந்தி மொழியும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கை இன்று வாஜ்பாய் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
இன்னும் நாம் இந்தி மொழிக்கு அதற்குரிய அங்கீகாரத்தை வழங்க முடியவில்லை என்பது மறுக்க முடியாதஉண்மை. எதனால் இவ்வாறு நேர்ந்தது? இந்தி மொழியின் இந்த நிலைக்கு என்ன காரணம்? ஏன் இந்தி மொழிக்குஉரிய இடத்தை வழங்குவதில் நாம் தோற்றுப் போனோம்?
இந்தியைப் பற்றி அதிகம் பேசுகிறோம். ஆனால் இந்தியில் குறைவாகப் பேசுகிறோம். மகாத்மா காந்தி தேசவிடுதலையில் இந்தி ஒரு வலிமையான ஆயுதம் என்பதை உணர்ந்து செயல்பட்டார் என்றார்.
More From
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications