திமுகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன: விரைவில் தமிழகத்தில் புதிய கூட்டணி- கருணாநிதி
அமிர்தசரஸ் ரயில் நிலையத்தில் விபத்து நேர்ந்து 170 சர்தார்ஜிகள் பலியானார்கள். இரண்டு பேர் மட்டும் அதிர்ஷ்டவசமாகப் பிழைத்தனர். அந்த இரண்டு சர்தார்ஜிகளையும் தொலைக்காட்சி நிருபர் பேட்டிக் கண்டார்.
நிருபர்: எப்படி இந்த விபத்து நேர்ந்தது?
சர்தார்ஜிகள்: எல்லாரும் பிளாட்பாரத்தில் நின்றிருந்தார்கள். அப்போது, சதாப்தி எக்ஸ்பிரஸ் இரண்டாவது பிளாட்பாரத்திற்கு வந்து கொண்டிருக்கிறது என ரயில்வே அறிவிப்பு வந்தது. பிளாட்பாரத்தில் ரயில் வருவதால் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எல்லோரும் தண்டவாளத்தில் இறங்கினர். ஆனால் ரயில் தண்டாவாளத்தில் வந்ததால் அவர்கள் உயிரிழக்க நேரிட்டது"
நிருபர்: நீங்கள் இருவரும் புத்திசாலித்தனமாக யோசித்ததால் தப்பித்தீர்கள், இல்லையா?
சர்தார்ஜிகள்: இல்லை. நாங்கள் இருவரும் தற்கொலை செய்வதற்காக தண்டவாளத்தில் காத்துக் கொண்டிருந்தோம். ரயில்வே அறிவிப்பைக் கேட்டு பிளாட்பாரத்திற்கு போனதால் பிழைத்துவிட்டோம்












Click it and Unblock the Notifications