காவிரியில் அடித்துச் செல்லப்பட்டார் கல்லூரி மாணவர்: இருவர் மீட்பு

Subscribe to Oneindia Tamil

சேலம்:

கிறிஸ்துமஸ் விடுமுறையில் காவிரியில் குளிக்கச் சென்ற 3 பேரை வெள்ளம் அடித்துச் சென்றது. இதில் 2 பேர்மீட்கப்பட்டனர். ஒருவரின் கதி என்னவானது என்று தெரியவில்லை.

மேட்டூர் அணையில் நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் சேலம் அருகே உள்ள ஜேடர்பாளையம் அணைக்கட்டில்வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த தனியார் கல்லூரிமாணவர்கள் 3 பேர் ஜேடர்பாளையம் வந்துள்ளனர்.

சிறிதுநேரம் அந்த அணையைச் சுற்றிப் பார்த்த அவர்கள் பின்பு இறங்கி குளித்தனர். அப்போது வெள்ளத்தில்அவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். இதைப் பார்த்த பரிசல் துறையைச் சேர்ந்த சிலர் நீரில் குதித்து 2 பேரைக்காப்பாற்றினர். மற்றொருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டார்.

அவரது பெயர் செல்வராஜ் (20) என்றும் சேலத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் என்பதும் தெரியவந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+