செங்கை நீதிமன்றத்தில் நெடுமாறன் இன்று ஜாமீன் மனு தாக்கல்
சென்னை:
செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் பழ. நெடுமாறன் சார்பில் இன்று ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படுகிறது.
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறையில் வாடி வருகிறார் தமிழர்தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன். அவருடன் கைது செய்யப்பட்ட தமிழர் தேசிய இயக்கப் பிரமுகர்களில்இருவரைத் தவிர மற்ற நான்கு பேரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.
றுநடுமாறனை சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தும் கூட, அவர் மீது 2 வழக்குகள் இருந்ததால்அவரால் சிறையிலிருந்து வெளியே வர முடியவில்லை. இந் நிலையில் திண்டுக்கல் வழக்கில் அவருக்கு ஜாமீன்கிடைத்தது.
ஆனால் ஆலந்தூர் நீதிமன்றத்தில் இருந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்புவருவதற்குள் நீதிபதி மாற்றப்பட்டு விட்டார். இதையடுத்து பூந்தமல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் அவர்தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி ஆகி விட்டது.
இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று நெடுமாறன் சார்பில் மேல் முறையீட்டுமனு தாக்கல் செய்யப்படுகிறது. இங்கும் நெடுமாறனின் மனு நிராகரிக்கப்பட்டால் சென்னை உயர் நீதிமன்றத்தைநெடுமாறன் நாட வேண்டும்.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications