For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிரடிப் படைக்கு மேலும் 40 சப்-இன்ஸ்பெக்டர்கள்

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் நான்கு கூட்டாளிகள் மட்டுமே உள்ளதாக தமிழக அதிரடிப்படை தலைவர்விஜயக்குமார் இன்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வீரப்பனைப் பிடிக்க தமிழக அதிரடிப்படையில் 40 புதிய சப்-இன்ஸ்பெக்டர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள். தமிழகஅதிரடிப்படையும், கர்நாடக அதிரடிப்படையும் சேர்ந்து 6 திட்டங்களை வகுத்துள்ளன. விரைவில் வீரப்பன்பிடிபடுவான்.

அவனுடன் இப்போது நான்கு பேர் மட்டுமே உள்ளனர் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X