For Quick Alerts
For Daily Alerts
Just In
அதிரடிப் படைக்கு மேலும் 40 சப்-இன்ஸ்பெக்டர்கள்
சேலம்:
சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் நான்கு கூட்டாளிகள் மட்டுமே உள்ளதாக தமிழக அதிரடிப்படை தலைவர்விஜயக்குமார் இன்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வீரப்பனைப் பிடிக்க தமிழக அதிரடிப்படையில் 40 புதிய சப்-இன்ஸ்பெக்டர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள். தமிழகஅதிரடிப்படையும், கர்நாடக அதிரடிப்படையும் சேர்ந்து 6 திட்டங்களை வகுத்துள்ளன. விரைவில் வீரப்பன்பிடிபடுவான்.
அவனுடன் இப்போது நான்கு பேர் மட்டுமே உள்ளனர் என்றார்.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Monday, December 29, 2003, 5:30 [IST]