அதிரடிப் படைக்கு மேலும் 40 சப்-இன்ஸ்பெக்டர்கள்

Subscribe to Oneindia Tamil

சேலம்:

சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் நான்கு கூட்டாளிகள் மட்டுமே உள்ளதாக தமிழக அதிரடிப்படை தலைவர்விஜயக்குமார் இன்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வீரப்பனைப் பிடிக்க தமிழக அதிரடிப்படையில் 40 புதிய சப்-இன்ஸ்பெக்டர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள். தமிழகஅதிரடிப்படையும், கர்நாடக அதிரடிப்படையும் சேர்ந்து 6 திட்டங்களை வகுத்துள்ளன. விரைவில் வீரப்பன்பிடிபடுவான்.

அவனுடன் இப்போது நான்கு பேர் மட்டுமே உள்ளனர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+