ஷேர் ஆட்டோவை நசுக்கிய லாரி: 5 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே ஷேர் ஆட்டோ மீது நிலக்கரி ஏற்றி வந்த லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.

விழுப்புரம் அருகே உள்ள ஓரத்தூர் கிராமத்திற்கு 6 பேருடன் ஷேர் ஆட்டோ ஒன்று சென்றது. அப்போதுசென்னையிலிருது பவானிக்கு நிலக்கரி பாளங்களை ஏற்றிச் சென்ற லாரி, முந்தியம்பாக்கம் என்ற இடத்தில்பயங்கரமாக மோதியது.

இதில் ஷேர் ஆட்டோ அப்பளம் போல நொறுங்கியது. இந்த கோர விபத்தில் ஆட்டோ டிரைவர் மற்றும் ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இறந்தவர்களில் 2 பேர் பெண்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+