For Daily Alerts
Just In
பொறியியல் படிப்பு: ஒற்றைச் சாளர முறை தொடர ராமதாஸ் விருப்பம்
சென்னை:
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளுக்கும் இந்த ஆண்டும் ஒற்றைச் சாளர முறையில்மாணவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பொது நுழைவுத் தேர்வு மட்டுமே மாணவர்களுக்குபயனளிப்பதாக இருக்கும். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஒற்றைச் சாளர முறை தொடர வேண்டும்.
அரசு உதவி பெறாத சுயநிதி பொறியியல் கல்லூரிகள் தாங்களே மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்அவர்.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Tuesday, January 6, 2004, 5:30 [IST]