For Daily Alerts
Just In
மதுரை-சென்னை இடையே மேலும் ஒரு ரயில்!
மதுரை:
தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு, கலாசார தலைநகர் மதுரையிலிருந்து மேலும் ஒரு புதிய ரயிலை இயக்கதென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.
மதுரை ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நடைபாதை மேம்பாலத்தை திறந்து வைத்த மத்தியரயில்வே இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி இத் தகவலைத் தெரிவித்தார்.
அடுத்த நிதியாண்டில் இந்த புதிய ரயில் அறிமுகப்படுத்தப்படும். தற்போது காலை நேரத்தில் புறப்படும் வைகைஎக்ஸ்பிரஸ், கூடல் எக்ஸ்பிரஸ் ரயில்களைத் தொடர்ந்து பிற்பகலில் இந்த புதிய ரயில் புறப்படும். இரவில் சென்னைசென்று சேரும் என்றும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Wednesday, January 7, 2004, 5:30 [IST]