பிள்ளைகள் புறக்கணித்ததால் முதிய பெற்றோர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பிள்ளைகள் தங்களை கவனிக்காமல் புறக்கணித்ததால், 72 வயதான முதியவரும், அவரது 65 வயதான மனைவியும் தற்கொலைசெய்து கொண்டனர்.
பாண்டிச்சேரி கன்னிக்கோவில் அருகே உள்ள மனப்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாச படையாச்சி. 72 வயதானஇவரது மனைவி தனலட்சுமி.
இருவருக்கும் குழந்தைகள் இருந்தும் அவர்கள் பெற்றோரைக் கவனிக்காமல் புறக்கணித்து வந்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த சீனிவாச படையாச்சியும், தனட்சுமியும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications