ஏப்ரலில் மக்களவைத் தேர்தல்: பா.ஜ.க. முடிவு
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
நாடாளுமனறத்துக்கு ஏப்ரல் மாதத்தில் துவக்கத்தில் தேர்த்ல் நடத்த பா.ஜ.க. முடிவு செய்துள்ளது.
ஹைதராபாத்தில் நடந்து வரும் பா.ஜ.கவின் தேசிய நிர்வாகிகள் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தை முடிந்தவரைவிரைவிலேயே கலைத்துவிட்டு தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் பிரதமர் வாஜ்பாயிடம் வழங்கப்பட்டுளளது.
இதைடுத்து கூட்டத்தில் பேசிய வாஜ்பாய், ஏப்ரலில் தேர்தலை நடத்தலாம் என்று பேசியதாக கட்சியின் செய்தித்தொடர்பபாளர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications