இலங்கையிடம் சிக்கிய 18 தமிழக மீனவர்கள் விடுதலை
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
இலங்கை கடற்படை வீரர்களால் பிடித்துச் செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த 18 ராமேஸ்வரம் மீனவர்கள்விடுவிக்கப்பட்டு தங்களது படகுகளுடன் ராமேஸ்வரம் திரும்பினர்.
கடந்த டிசம்பர் 31ம் தேதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 24 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் பிடித்துச்சென்றனர். அவர்களுடன் 6 படகுகளும் பிடித்துச் செல்லப்பட்டன.
அவர்களில் 18 பேரை இலங்கை நீதிமன்றம் ஜனவரி 7ம் தேதி விடுதலை செய்தது.
இதைத் தொடர்ந்து 18 பேரும் இந்திய கடலோரக் காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications