For Quick Alerts
For Daily Alerts
Just In
வறுமை: குடும்பமே கிணற்றில் குதித்துத் தற்கொலை
தூத்துக்குடி:
வறுமை காரணமாக 2 மகள்கள், மகனுடன் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் தலையாளநந்தன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் 45 வயதான ஆண்டி.
தனது குடும்பத்துடன் வறுமையில் வாடி வந்தார். நிலைமை மிகவும் மோசமடையவே தனது மனைவி சுடலைமாடி,3 வயது மகன் மற்றும் 2 மகள்களுடன் கிணற்றில் குதித்தார்.
இதில் சுடலைமாடி தவிர மற்ற நான்கு பேரும் மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தனர்.
உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சுடலைமாடியை தீயணைப்புப்படையினர் மீட்டு மருத்துவமனையில்சேர்த்துள்ளனர்.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Thursday, January 15, 2004, 5:30 [IST]