For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வறுமை: குடும்பமே கிணற்றில் குதித்துத் தற்கொலை

By Staff
Google Oneindia Tamil News

தூத்துக்குடி:

வறுமை காரணமாக 2 மகள்கள், மகனுடன் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் தலையாளநந்தன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் 45 வயதான ஆண்டி.

தனது குடும்பத்துடன் வறுமையில் வாடி வந்தார். நிலைமை மிகவும் மோசமடையவே தனது மனைவி சுடலைமாடி,3 வயது மகன் மற்றும் 2 மகள்களுடன் கிணற்றில் குதித்தார்.

இதில் சுடலைமாடி தவிர மற்ற நான்கு பேரும் மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தனர்.

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சுடலைமாடியை தீயணைப்புப்படையினர் மீட்டு மருத்துவமனையில்சேர்த்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X