வறுமை: குடும்பமே கிணற்றில் குதித்துத் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
வறுமை காரணமாக 2 மகள்கள், மகனுடன் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் தலையாளநந்தன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் 45 வயதான ஆண்டி.
தனது குடும்பத்துடன் வறுமையில் வாடி வந்தார். நிலைமை மிகவும் மோசமடையவே தனது மனைவி சுடலைமாடி,3 வயது மகன் மற்றும் 2 மகள்களுடன் கிணற்றில் குதித்தார்.
இதில் சுடலைமாடி தவிர மற்ற நான்கு பேரும் மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தனர்.
உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சுடலைமாடியை தீயணைப்புப்படையினர் மீட்டு மருத்துவமனையில்சேர்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications