திருவண்ணாமலையில் மண்ணில் புதைந்து 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகே மண்ணில் புதைந்து 5 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
திருவண்ணாமலையில் ஒரு வீட்டில் கிணற்றை சுத்தப்படுத்தும் பணியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.அப்போது திடீரென்று 5 பேர் மீது மண் சரிந்தது. இதில் 5 பேரும் மண்ணில் புதைந்தனர். உடனடியாகதீயணைப்புப் படையினருக்குத் தகவல் தரப்பட்டது.
தீயணைப்பு படையினர் விரைந்து வந்தும் மண்ணில் புதைந்தவர்களை உயிருடன் மீட்க முடியவில்லை. அவர்களதுஉடல்கள் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.












Click it and Unblock the Notifications