மெக்காவில் மீண்டும் கூட்ட நெரிசல்: பலியான இந்தியர்கள் எண்ணிக்கை 13 ஆனது
Subscribe to Oneindia Tamil
மெக்கா:
மெக்காவில் நேற்று முன் தினம் சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட நெரிசலில் பலியானஇந்தியர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இந் நிலையில் நேற்றும் இந்த நிகழ்ச்சியில் மீண்டும் நெரிசல்ஏற்பட்டது.
இந் நிலையில் நேற்றும் சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சி நடந்தது. அப்போதும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு,ஏராளமானோர் மயங்கி விழுந்தனர். ஆனால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று பாதுகாப்பு அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications