சரவண பவன் ராஜகோபால் சிறை காவல் நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜீவஜோதியின் கணவரி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பிரபல சரவண பவன் ஹோட்டல்உரிமையாளர் அண்ணாச்சி ராஜகோபாலின் சிறைக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கு மற்றும் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளராஜகோபால் நாடார், அவருடன் சேர்த்துக் கைது செய்யப்பட்ட 8 பேரும் பூந்தமல்லியில் உள்ள கூடுதல் அமர்வுநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து அவர்களுடைய சிறைக் காவலை வரும் 24ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி செல்வக்குமார்உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications