மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்கள் சம்பளம்: அரசு உத்தரவுக்கு தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருச்சி மத்திய சிறை வாசலிலிருந்து 2 கைதிகள் துணிகரமாக தப்பியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கரிசல்குளத்தைச் சேர்ந்தவர்கள் பொன்ராஜ் மற்றும் சுப்புராஜ். இருவரும் திருட்டு வழக்கில்கைதாகி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
வழக்கு ஒன்றிற்காக இருவரையும் போலீஸார் முசிறி நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றனர். பின்னர் மீண்டும்அவர்களை திருச்சி சிறைக்கு அழைத்து வந்தனர். பேருந்தில் கொண்டு வரப்பட்ட இருவரும் திருச்சி மத்திய சிறைவாசலில்இறங்கியபோது,அங்கிருந்து திடீரென்று தப்பினர்.
அவர்களை போலீஸார் துரத்திச் சென்றும் பிடிக்க முடியவில்லை. சிறை வாசலிலேயே 2 கைதிகள் துணிகரமாகதப்பியது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
விஜய் வெற்றி.. மக்கள் முடிவை தவறுன்னு சொல்ல நீங்க யார்? சிவக்குமார் சொன்னதும் சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
ஓடியாங்க, ஓடியாங்க.. தமிழ்நாட்டில் முதலீடு.. விஜய் போட்ட உத்தரவு.. அமைச்சர் கீர்த்தனா-வின் 4 முக்கிய வாக்குறுதி! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
விஜய்யை திட்டமிட்டு புறக்கணித்த அமித்ஷா? கேரள முதல்வரை மீட் பண்ணிருக்காரே.. டெல்லியில் நடந்தது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
தவெகவுக்கு தாவிய இசக்கி சுப்பையா.. அம்பை தொகுதியில் எதிர்க்கட்சியே இல்லை! மக்கள் டென்ஷன்!












Click it and Unblock the Notifications