For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடலூர்: படகு ஆற்றில் கவிழ்ந்து 5 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

கடலூர்

கடலூரில் ஆற்றில் படகு கவிழ்ந்து 5 பேர் பரிதாபமாகப் பலியானார்கள்

கடலூர் அருகே உள்ள தைக்கால் தோனித்துறை கிராமத்திலிருந்து 30க்கும் மேற்பட்டவர்கள் ஒரு படகு மூலம்சோத்திக்குப்பம் என்ற கிராமத்திற்கு உப்பனாற்றில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று படகு பாரம் தாங்காமல் ஆற்றில் மூழ்கியது. இதில் 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.மற்றவர்களை அப்பகுதி மீனவர்கள் தங்களது படகுகளில் சென்று காப்பாற்றி கரைக்குக் கொண்டு வந்தனர்.

தேவானம்பட்டனம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரி நிகழ்ச்சிக்குச் சென்று விட்டுத் திரும்பியபோது இந்தபரிதாப சம்பவம் நடந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X