For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட ஜனனி

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

சசியின் கணவர் நடராஜனின் தோழியும் கஞ்சா வழக்கில் உள்ளே தள்ளப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவருமானஜனனி, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இன்று மதுரை கருப்பாயூரணி காவல் நிலையத்தில் தனது தாயார் ரமீஜாவுடன்வந்து கையெழுத்திட்டனர்.

காவல் நிலையம் வந்த ஜனனியைக் காண ஏராளமான பொது மக்கள் கூடினர். கையெழுத்திட்டு விட்டு இருவரும்உடனடியாக காரில் ஏறி தங்களது வீட்டுக்குச் சென்றனர்.

இவர்களது கார் டிரைவர் சதீஷுக்கு மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் இரு நபர் ஜாமீன் வழங்கியும்,யாரும் ஜாமீன் தொகையைக் கட்ட முன் வராததால், அவர் இன்னும் சிறையிலேயே தொடர்ந்து இருப்பதுகுறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X