தமிழகத்தில் சோனியா, பிரியங்கா பிரச்சாரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரதுமகள் பிரியங்காவும் கூட்டாக பிரச்சாரம் செய்ய உள்ளதாக நீலகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.பிரபுகூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய சோனியாவுடன், பிரியங்கா வதேராவும்வருகிறார். இருவரும் கூட்டாக பிரச்சாரம் செய்வார்கள். அவர்கள் வரும் தேதி, பிரச்சார இடம் ஆகியவை இன்னும்முடிவு செய்யப்படவில்லை.
ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர்கள் இருவரும் பிரச்சாரம் செய்வார்கள்என்றார் பிரபு.












Click it and Unblock the Notifications