கோவில்பட்டி: தாறுமாறாக ஓடிய வேன் மோதி 3 பெண்கள் பலி

Subscribe to Oneindia Tamil

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே தாறுமாறாக ஓடிய பால் வேன் மோதி 3 பெண்கள் பலியாயினர்.

நெல்லையைச் சேர்ந்த கே.சி.பால் நிறுவனத்தின் வேன் ஒன்று பால் ஏற்றிக் கொண்டு வேடசந்தூர் நோக்கி வந்துகொண்டிருந்தது. கோவில்பட்டி பைபாஸ் சாலையில் வந்தபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தவேன் தாறுமாறாக ஓடியது.

சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில் 3 பெண்கள் பரிதாபமாகப் பலியாயினர். சிலகடைகளும் சேதமடைந்தன. விபத்திற்குப் பின் வேன் டிரைவர் தப்பி விட்டார். அவரை போலீஸார் தேடிவருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+