அரசு கார்கள்: பஞ்சாயத்து தலைவர்களுக்கு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நகராட்சித் தலைவர்கள், மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர்கள் ஆகியோர் தங்களிடம் உள்ள அரசு கார்களை உடனடியாக நகராட்சி,பஞ்சாயத்து ஆணையர்களிடம் ஒப்படைக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் கமிஷன் விதித்து வருகிறது.
அந்த வரிசையில், நகராட்சி, மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர்கள் தங்கள் வசம் உள்ள அரசு கார்களை உடனடியாக சம்பந்தப்பட்டநிர்வாக ஆணையர்களிடம் ஒப்படைத்து விடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications