விழுப்புரம்: சாலை விபத்தில் 4 பிளஸ் டூ மாணவர்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் இளையங்கண்ணி சந்திப்பு என்ற இடத்தில் நடந்த மினி பஸ், வேன் மோதலில் வேனில்பயணம் செய்த 4 பிளஸ் டூ மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ தேர்வை எழுதி விட்டு சில மாணவர்கள் வேன் மூலம் தங்களது ஊருக்குச்சென்று கொண்டிருந்தனர். அப்போது இளையங்கண்ணி சந்திப்பு என்ற இடத்தில் எதிரே வந்த மினி பஸ்ஸுடன்வேன் மோதியது.
இதில் 4 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 11 பேர் காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications