யாழ். சிறையிலிருந்து 15 தமிழக மீனவர்கள் விடுதலை
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்:
யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 15 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் வேன் மூலம் திருச்செந்தூர் சென்றனர். திண்டுக்கல்மாவட்டம் கொடை ரோடு பகுதியில் இன்று காலை அவர்களது வேன் வந்தபோது, எதிரே வந்த தனியார் பேருந்து வேன் மீதுபயங்கரமாக மோதியது.
இதில் வேனில் பயணம் செய்த அதிகாரிகள் ராமச்சந்திரன், ஆறுகசாமி உள்ளிட்ட 5 பேர் பரிதாபமாக பலியானார்கள்.-












Click it and Unblock the Notifications