For Daily Alerts
Just In
மண்டபத்தில் ரூ. 7 கோடி ஹெராயின் பறிமுதல்; 2 பேர் கைது
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 7 கோடிமதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போலீசாருக்கு இது குறித்து ரகசிய தகவல் கிடைத்தயைடுத்து மண்டபம் கடல்பகுதி கிராமங்களில் இன்றுஅதிகாலை திடீர் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது ஒரு குடிசையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 7 கோடி மதிப்புள்ள 7 கிலோ ஹெராயின் பறிமுதல்செய்யப்பட்டது.
இது இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக 2 பேரைபோலீஸார் கைது செய்துள்ளனர்.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Thursday, April 8, 2004, 5:30 [IST]