மண்டபத்தில் ரூ. 7 கோடி ஹெராயின் பறிமுதல்; 2 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 7 கோடிமதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போலீசாருக்கு இது குறித்து ரகசிய தகவல் கிடைத்தயைடுத்து மண்டபம் கடல்பகுதி கிராமங்களில் இன்றுஅதிகாலை திடீர் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது ஒரு குடிசையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 7 கோடி மதிப்புள்ள 7 கிலோ ஹெராயின் பறிமுதல்செய்யப்பட்டது.

இது இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக 2 பேரைபோலீஸார் கைது செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+