மெரீனாவில் மூழ்கி 3 வாலிபர்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மெரீனா கடலில் மூழ்கி 3 இளைஞர்கள் பலியானார்கள்.
சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர்கள் சரவணன், சதீஷ், தரணி குமார். மூன்று பேரும் நேற்று கடற்கரைக்குச் சென்றனர்.அங்கு குளிப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதியில் சென்று கடலில் குளித்தனர்.
இந் நிலையில் 3 பேரும் கடலில் மூழ்கினர். இதில் தரணி குமாரின் உடல் உடனடியாக மீட்கப்பட்டது. மற்ற இரண்டு பேரின்உடல்களும் இன்னும் கிடைக்கவில்லை.












Click it and Unblock the Notifications