For Quick Alerts
For Daily Alerts
Just In
மெரீனாவில் மூழ்கி 3 வாலிபர்கள் சாவு
சென்னை:
சென்னை மெரீனா கடலில் மூழ்கி 3 இளைஞர்கள் பலியானார்கள்.
சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர்கள் சரவணன், சதீஷ், தரணி குமார். மூன்று பேரும் நேற்று கடற்கரைக்குச் சென்றனர்.அங்கு குளிப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதியில் சென்று கடலில் குளித்தனர்.
இந் நிலையில் 3 பேரும் கடலில் மூழ்கினர். இதில் தரணி குமாரின் உடல் உடனடியாக மீட்கப்பட்டது. மற்ற இரண்டு பேரின்உடல்களும் இன்னும் கிடைக்கவில்லை.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Saturday, April 10, 2004, 5:30 [IST]