For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மெரீனாவில் மூழ்கி 3 வாலிபர்கள் சாவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மெரீனா கடலில் மூழ்கி 3 இளைஞர்கள் பலியானார்கள்.

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர்கள் சரவணன், சதீஷ், தரணி குமார். மூன்று பேரும் நேற்று கடற்கரைக்குச் சென்றனர்.அங்கு குளிப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதியில் சென்று கடலில் குளித்தனர்.

இந் நிலையில் 3 பேரும் கடலில் மூழ்கினர். இதில் தரணி குமாரின் உடல் உடனடியாக மீட்கப்பட்டது. மற்ற இரண்டு பேரின்உடல்களும் இன்னும் கிடைக்கவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X