மே 15ம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் மே 15ம் தேதி வாக்கில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் பிளஸ் டூ தேர்வுகள் நடந்தன. மொத்தம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வு எழுதியுள்ளனர்.தற்போது விடைத்தாள்கள் திருத்தும் பணி மும்ரமாக நடந்து வருகிறது.
இந்தப் பணிகள் ஓரிரு தினங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கும். அனைத்துப் பணிகளும் திட்டமிட்டபடி முடிவடைந்தால், மே15ம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிட தமிழக பள்ளித் தேர்வுகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications