மதுரை: புதிய போலீஸ் கமிஷ்னர் ஆபாஷ் குமார்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மாநகர காவல்துறை ஆணையராக ஆபாஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை காவல்துறை ஆணையராக இருந்தவர் விஜயக்குமார். இவரை இடமாற்றம் செய்யுமாறு தேர்தல் ஆணையம்உத்தரவிட்டதால் அவர் மாற்றப்பட்டார். இந் நிலையில் புதிய ஆணையராக ஆபாஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில்தான் டிஐஜியாக பதவி உயர்வு பெற்றார் ஆபாஷ் குமார். இதற்கு முன்பு விருதுநகர் மாவட்டகாவல்துறைக் கண்காணிப்பாளராகவும், தமிழக ஆளுநரின் பாதுகாப்புக்கான கூடுதல் துணை ஆணையராகவும்,சென்னை போக்குவரத்து துணை ஆணையராகவும் இருந்துள்ளார்.












Click it and Unblock the Notifications