For Daily Alerts
Just In
வாஜ்பாய்க்கு எதிராக பிரசாரம்: கோவையில் 7 பேர் கைது
கோவை:
பிரதமர் வாஜ்பாய்க்கு எதிராக அவதூறு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த 7 பேரை கோவைபோலீஸார் கைது செய்தனர்.
கோவை போத்தனூர் பகுதியில் 7 பேர் கொண்ட ஒரு குழு, பிரதமர் வாஜ்பாய்க்கு எதிரான அவதூறு வாசகங்கள் அடங்கியதுண்டுப் பிரசுரங்களை விநியோகித்தது. இது குறித்துத் தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து 7 பேரையும் பிடித்துச்சென்றனர்.
இதேபோல, கடந்த வாரம் வாஜ்பாய்க்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததற்காக 4 வாலிபர்களை போலீஸார் கைதுசெய்தது குறிப்பிடத்தக்கது.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Sunday, May 9, 2004, 5:30 [IST]