For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாஜ்பாய்க்கு எதிராக பிரசாரம்: கோவையில் 7 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

பிரதமர் வாஜ்பாய்க்கு எதிராக அவதூறு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த 7 பேரை கோவைபோலீஸார் கைது செய்தனர்.

கோவை போத்தனூர் பகுதியில் 7 பேர் கொண்ட ஒரு குழு, பிரதமர் வாஜ்பாய்க்கு எதிரான அவதூறு வாசகங்கள் அடங்கியதுண்டுப் பிரசுரங்களை விநியோகித்தது. இது குறித்துத் தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து 7 பேரையும் பிடித்துச்சென்றனர்.

இதேபோல, கடந்த வாரம் வாஜ்பாய்க்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததற்காக 4 வாலிபர்களை போலீஸார் கைதுசெய்தது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X