ஏரியில் மூழ்கி சகோதரர்கள் உள்பட 4 சிறுவர்கள் சாவு
சென்னை:
சென்னை புறநகர்ப் பகுதியான மடிப்பாக்கத்தில் உள்ள ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
மடிப்பாக்கம் அருகே உள்ள மூவரசம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 13), முருகன் (வயது 12), கார்த்திக் (வயது11), துரைராஜ் (வயது 14) ஆகியோர் அய்யப்ப நகரில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றனர்.
வீட்டுக்குத் தெரியாமல் கிளம்பிய இவர்கள் ஏரியில் இறங்கிக் குளித்துள்ளனர். அப்போது நான்கு பேரும் ஏரிக்குள் மூழ்கினர்.
காலையில் வீட்டை விட்டுக் கிளம்பிய சிறுவர்கள் எங்கு போனார்கள் என்பது தெரியாமல் குழம்பிய குடும்பத்தினர் தேடத்தொடங்கினர். அப்போது ஏரியில் சில உடல்கள் மிதப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து நான்கு சிறுவர்களின் குடும்பத்தினரும் அங்கு சென்று பார்த்தபோது அது தங்களது குழந்தைகள்தான் என்பதுதெரிந்து அழுது புரண்டனர்.
நான்கு பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இறந்தவர்களில் சீனிவாசனும், கார்த்திக்கும் சதோகரர்கள். இருவரும் இறந்து விட்டதால் இவர்களது பெற்றோர் கதறி அழுததுபரிதாபமாக இருந்தது.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது












Click it and Unblock the Notifications