சோனியா பிரதமர் பதவி ஏற்காதது ஏன்?: வி.எச்.பி. விளக்கம்
பெங்களூர்:
சட்டப்படி பதவி போய் விடும் என்று பயந்து தான் சோனியா காந்தி, பிரதமராகப் பதவியேற்கவில்லை என விஸ்வஹிந்து பரிஷத் கூறியுள்ளது.
இது குறித்து பரிஷத்தின் தலைவர் அசோக் சிங்கல் நிருபர்களிடம் கூறியதாவது:
வெளிநாட்டில் இந்தியர் ஒருவர் உயர் பதவிக்கு வர அனுமதி இருந்தால், அந் நாட்டைச் சேர்ந்தவர் இந்தியாவில்உயர் பதவிக்கு வரலாம் என்று சொல்கிறது இந்திய அரசியல் சட்டம்.
ஆனால், இத்தாலிய அரசியல் சட்டத்தின்படி வெளிநாட்டவர் உயர் பதவிக்கு வர முடியாது என்ற தடை உள்ளது.
இந்த அடிப்படையில் சோனியா பிரதமராகப் பதவியேற்றிருந்தாலும், அவரது பதவி நீதிமன்றத்தால்பறிக்கப்பட்டிருக்கும். இந்த பயத்தால் தான் பிரதமராகாமல் ஒதுங்கிக் கொண்டார் சோனியா.
இத்தாலிய அரசியல் சட்டம் திருத்தப்பட்டு, வெளிநாட்டினர் உயர் பதவிக்கு வரலாம் என்றுஅறிவிக்கப்பட்டிருந்தால், சோனியாவும் இங்கு பிரதமராகியிருக்க முடியும்.
பிரியங்காவை மணக்க தனது மருமகன் வதேராவை கிருஸ்துவ மதத்துக்கு மாற்றியவர் சோனியா.மற்றவர்களையும் இந்த வாடிகன் சிட்டி சோனியா விடடு வைப்பார் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?
வாடிகன் சிட்டியின் அதிகாரம் இந்தியாவில் பரவுவதைத் தடுக்க இந்துக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்என்றார் சிங்கல்.
-
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!











Click it and Unblock the Notifications