For Daily Alerts
Just In
ஜூன் 10ல் பெரும்பான்மையை நிரூபிக்கிறார் மன்மோகன் சிங்
டெல்லி:
14வது மக்களவையின் முதல் கூட்டம் ஜூன் 2ம் தேதி கூடுகிறது.
ஒன்பது நாட்கள் மட்டுமே நடக்கும் இக் கூட்டத்தில் ஜூன் 10ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிப்பார்.
ஜூன் 2,3ம் தேதிகளில் புதிய எம்.பிக்கள் பதவியேற்பர். 4ம் தேதி மக்களவை சபாநாயகருக்கானதேர்தல் நடக்கும்.
7ம் தேதி மக்களவை, மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டம் நடைபெறும். அதில் குடியரசுத் தலைவர்டாக்டர் அப்துல் கலாம் உரையாற்றுவார்.
10ம் தேதி பெரும்பான்மையை சிங் நிரூபிப்பார். காங்கிரஸ் கூட்டணிக்கும், அதை ஆதரிக்கும் கட்சிகளுக்கும்சேர்த்து மக்களவையில் 320 இடங்கள் உள்ளன. மொத்தம் 543 பேர் கொண்ட மக்களவையில் பெரும்பான்மையைநிரூபிக்க 272 இடங்களே தேவை.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Monday, May 24, 2004, 5:30 [IST]