நாளை திமுக அமைச்-சர்-கள் பத-வி-யேற்-பு: உயர் நிலை கூட்டத்தில் மு-டி-வு
சென்னை:
இலாகா ஒதுக்கீடு விஷயத்தில் காங்கிரஸுடன் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை-ய-டுத்-து நாளை தி-மு-க -மத்-தி-யஅமைச்சர்-கள் தங்க-ள-து பொ-றுப்-புக்-க-ளை ஏற்-பார்-கள் என க-ரு-ணா-நி-தி அறி-வித்-தார்.
திமுக அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்கள் குறித்து அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அதிருப்திதெரிவித்ததோடு, தனது அமைச்சர்களை பொறுப்பேற்கவும் அனுமதிக்கவில்லை. தயாநிதியைத் தவிரஅமைச்சர்கள் அனைவரையும் உடனடியாக சென்னை திரும்பச் சொன்னார்.
ஆனால் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காணப்படும் என காங்கிரஸ் உறுதியளித்தால் அமைச்சர்களை தொடர்ந்துடெல்லிலேயே தங்கியிருக்குமாறு கருணாநிதி உத்தரவிட்டார்.
இந் நிலையில் இன்று இரண்டாவது நாளாக டி.ஆர்.பாலு மற்றும் தயாநிதி மாறன் ஆகிய இருவரும் பிரதமர்மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்துப் பேசினர். இதை-ய-டுத்-துதிமுகவுக்கு உ-று-தி-ய-ளித்-த-ப-டி இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட-ன.
முன்-ன-தா-க-வே திட்-டமிட்-ட-ப-டி இந்-த இலா-கா பிரச்சனை கு-றித்-து விவா-திக்-க திமுகவின் உயர் நிலை செயல் திட்டக்குழுக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் ந-டந்-த-து. அதில் காங்-கி-ர-சு-டன் சு-மூ-க-மா-க பிரச்-ச-னை தீர்க்-கப்-பட்-ட-தால்,திமுக அமைச்சர்கள் நாளையே பதவியேற்பது என்-று மு-டி-வெ-டுக்-கப்-பட்-ட-து.
-தி-மு-க-வு-டன் பிரச்-ச-னை-யில்-லை: சிதம்--பரம்
இந் நி-ல--யில் தன்-னால் தான் தி-மு-க-வின் பழ-னி மாணிக்-கத்-துக்-கு நிதித்-து-றை இணை-ய-மைச்-சர் பத-விவழங்-கப்-ப-ட-வில்-லை என்-ற குற்-றச்-சாட்-டை நிதி-ய-மைச்-சர் ப.-சி-தம்-ப-ரம் ம-றுத்-துள்-ளார்.
பழ-னி மாணிக்-கம் என-து நெ-ருங்-கி-ய நண்-பர், அவ-ரு-டன் இணைந்-து பணி-யாற்-று-வ-தில் எந்-தப் பிரச்-ச-னை-யும்இல்-லை என டெல்-லியில் நி-ரு-பர்-க-ளி-டம் சிதம்-ப-ரம் தெரி-வித்-தார்.
முன்-ன-தா-க தயா-நி-தி-யு-டன் சென்-று -பி-ர-த-மர் மன்-மோ-கன் சிங்-கை -சந்-தித்-த சி-த-ம்-ப-ரம், தி-மு-க-வுக்-கு நிதித்து-றைஇணை-ய-மைச்-சர் வழங்-கு-மா-று கேட்-டுக் கொண்-டார்.